513
வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டாலும், இ.வி.எம் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி முடித்த பிறகுதான், தபால் ஓட்டு எண்ணிக்கையின் முழு விபரம் அறிவிக்கப்படும் தேர்தல் நடத்...

361
தென்சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் வி.கே.சிங் உடன் துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது 500 ரூபாய் தாள்களால் செய்யப...

315
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழியை குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என...

532
மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பல இடங்களில் பெண்கள் குறைகூறிக் கொண்டிருக்க, உதயசூரியனுக்கு வாக்களித்தால் மகளிருக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்...

303
கோவையின் குடிநீர் பிரச்னை, பழுதடைந்த சாலைகளை சரி செய்யமுடியாத முதலமைச்சர், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் என அறிவித்துள்ளதை மக்கள் நம்ப மாட்டார்கள் என கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமல...

236
கோயம்புத்தூர் கெம்பட்டி காலனி பகுதியில் வாக்கு சேரித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை மாவட்டத்தை நகை உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். "கோவையை நகை உற்...

228
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் மேற்கு பகுதியில் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  தென்சென்னை தொகுதி தி...



BIG STORY